Monday, 7 December 2015

மரம் நடும் நிகழ்ச்சி - 07-12-2015

இன்று ( 07-12-2015 ) திருச்சி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் திருச்சி மண்டல இணை இயக்குனர் அவர்கள் மரம் நடும் நிகழ்ச்சியில் துணை இயக்குனர் ,ஆசிரியர்கள் ,அலுவலர்களுடன் கலந்து கொண்டு சிறப்பித்தார் ..









Thursday, 3 December 2015

நிலவேம்பு கசாயம் மாணவர்களுக்கு வழங்குதல்

நிலவேம்பு கசாயம்
நாட்டு  நலப்பணி திட்டம் மூலம் FEEL TRUST உடன் இணைந்து மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி திருச்சி அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் சிறப்பாக நடைபெற்றது ..