Thursday, 20 September 2012

EYE DONATE CAMP

          "மறைந்தும் விழியாய் மலர்வோம் "

திருச்சி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் இன்று  (20-09-2012 ) 

எங்கள் துணை இயக்குனர் மற்றும் திரு .கி.செல்வராஜ் ,இணை தூதுவர்  

(அனைவருக்கும் பார்வை ,பெல் அழைக்கிறது ) அவர்களின் 

தலைமையில் கண் தானமுகாம் மற்றும் குடும்பத்தினரின் 

கண் தான உறுதி மொழிப் படிவம் மாணவர்களுக்கும் ,ஆசிரியர்களுக்கும் 

 வழங்கும் நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது.  









திருச்சி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தின்  துணை இயக்குனர் மற்றும் ஆசிரியர்கள்  தங்களின்  கண் தான உறுதி மொழிப் படிவத்தை இன்றே  பூர்த்தி செய்து கொடுத்து திருச்சி அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு மேலும்  ஒரு வைரக்கல்லை  பதித்தனர் .
                                                                       
  
 
     
              
"நாம் மறைந்தாலும் விழிகளாக மலர்ந்திடுவோம் "


No comments:

Post a Comment

Thank you